நவம்பர் 21 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Nov 21, 2024,10:20 AM IST

இன்று நவம்பர் 21, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, கார்த்திகை 06

 தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த தினம், மேல் நோக்கு நாள்


இரவு 09.51 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று இரவு 08.38 வரை பூசம் நட்சத்திரமும் , பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.38 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மூலம், பூராடம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வேலை தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கு, கட்டிட பணிகளை தொடர, பிரார்த்தனைகளை நிறைவேற்ற, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகளும், கஷ்டங்களும் விலகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கைத்தட்டல்.. தட்டுங்கள்.. தட்டத் தட்ட ஊக்கம்தான்!

news

நாணலையே நாணச்செய்யும் இளந்தென்றல் வீசயிலே...!

news

வா.. மீண்டும் ஒருமுறை நனைந்து பார்ப்போம்!

news

மனிதர்களின் முன்மாதிரி மாமனிதர்!

news

சென்னையை நெருங்கும் டிட்வா புயல்... இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!

news

Ditwah cyclone update டெல்டாவை புரட்டி போடும் டித்வா...சென்னைக்கு எப்போ? வெதர்மேன் தந்த அப்டேட்

news

இலங்கையைப் புரட்டிப் போட்ட டிட்வா புயல்.. பேரிழப்பு.. அவசர நிலை பிரகடனம்

news

சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு செய்து தர வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

டிட்வா புயல் எச்சரிக்கை.. 9 துறைமுகங்களில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்