அமதாபாத்: இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் தீவரவாதிகள், அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரையும் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அகமதாபாத் சர்தார் வல்லபாய் டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்த நான்கு பேர் மீதும் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நான்கு பேருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நா்கு பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு வைத்து நான்கு பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் ஏன் அகமதாபாத் வந்தனர். இங்கு அவர்களுக்கு யாருடன் தொடர்பு உள்ளது, என்ன திட்டத்துடன் வந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்ததப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}