அமதாபாத்: இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் தீவரவாதிகள், அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேரையும் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அகமதாபாத் சர்தார் வல்லபாய் டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்த நான்கு பேர் மீதும் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நான்கு பேருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நா்கு பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களை ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு வைத்து நான்கு பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இவர்கள் ஏன் அகமதாபாத் வந்தனர். இங்கு அவர்களுக்கு யாருடன் தொடர்பு உள்ளது, என்ன திட்டத்துடன் வந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்ததப்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}