தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்...இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி

Jun 15, 2023,03:02 PM IST

சென்னை : ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் கவனித்து வந்த இலாகாக்கள் பறிக்கப்பட்டு, மற்ற அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமியிடமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த இலாக்கா மாற்றம் தொடர்பான அரசு உத்தரவு கவர்னரின் ஒப்புதலுக்காக அவரிடம் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சரவையில் நடைபெற்றுள்ள இந்த இலாகா மாற்றத்தால் சோஷியல் மீடியாவில் #MinisterSenthilBalaji  #Cabinetreshuffle போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்