தமிழ்நாட்டை விட்டு.. கொரோனா கிட்டத்தட்ட ஓடியே போய்ருச்சு!

Jun 10, 2023,09:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கொரோனா பாசிட்டிவிட்டி சதவீதம் பூஜ்யத்துக்கு வந்து விட்டது. 

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 5 பேர் மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்கள் 23 பேர்.



வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் மொத்தம் 3365 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில்,5 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  கோவை, சென்னை, தூத்துக்குடியில் மொத்தம் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 5 பேர் நேற்று குணமடைந்தனர்.  இதுவரை கொரோனாவிலிருந்து 35 லட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் குணமடைந்துள்ளனர்.  புதிதாக கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 38,080 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்