தமிழ்நாட்டை விட்டு.. கொரோனா கிட்டத்தட்ட ஓடியே போய்ருச்சு!

Jun 10, 2023,09:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கொரோனா பாசிட்டிவிட்டி சதவீதம் பூஜ்யத்துக்கு வந்து விட்டது. 

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 5 பேர் மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்கள் 23 பேர்.



வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் மொத்தம் 3365 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில்,5 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  கோவை, சென்னை, தூத்துக்குடியில் மொத்தம் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 5 பேர் நேற்று குணமடைந்தனர்.  இதுவரை கொரோனாவிலிருந்து 35 லட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் குணமடைந்துள்ளனர்.  புதிதாக கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 38,080 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்