ஜூன் 14 .. விதை விதைப்பதற்கு.. இன்று நல்ல நாள்!
இன்று ஜூன் 14, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 31
ஏகாதசி, தேய்பிறை, சமநோக்கு நாள்
ஜூன் 13 ம் தேதி பிற்பகல் 12.18 துவங்கி, ஜூன் 14 ம் தேதி காலை 10.59 வரை ஏகாதசி திதி உள்ளது. பிறகு துவாதசி திதி உள்ளது. பிற்பகல் 02.49 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.49 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
விதை விதைப்பதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, நகைகள் அணிவதற்கு, யாகம் செய்வதற்கு ஏற்ற நாள்
யாரை வழிபட வேண்டும்?
இன்று வைகாசி தேய்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - நிறைவு
ரிஷபம் - பெருமை
மிதுனம் - அமைதி
கடகம் - வெற்றி
சிம்மம் - கவலை
கன்னி - சோதனை
துலாம் - ஊக்கம்
விருச்சிகம் - மகிழ்ச்சி
தனுசு - நலம்
மகரம் - தடங்கல்
கும்பம் - செலவு
மீனம் - சுகம்
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}