செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த ட்விஸ்ட்...3வது நீதிபதியை நியமித்தது சென்னை ஐகோர்ட்

Jul 05, 2023,12:50 PM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மற்றும் அவர் தொடர்பான விவகாரத்தில் தினமும் ஒரு புதிய மாற்றம், புதிய உத்தரவு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி தனது அமலாக்கத்துறையினரின் கட்டுப்பாட்டில் காவலில் உள்ளார். இந்நிலையில் அவரது நிலை பற்றி அறிய செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் பெஞ்ச் மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. இதனால் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.



இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுறுத்தல் வழங்கியதை அடுத்து இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்