டில்லி குடிமகன்களுக்கு குட் நியூஸ்...இனி மெட்ரோவில் இதுக்கு அனுமதி உண்டு

Jun 30, 2023,04:35 PM IST
டில்லி : டில்லி மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் இனி நபர் ஒருவர் சீல் செய்யப்பட்ட இரண்டு சரக்கு பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை டில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் மட்டுமே மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மெட்ரோவில் இதுவரை மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மெட்ரோவிற்குள் மது அருந்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படாத சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் மட்டுமே இரண்டு வரை எடுத்துச் செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. 



மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முறையான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் யாராவது மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்