இதையும் கொஞ்சம் கவனிங்க கவர்னர் சார்...கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

Jul 05, 2023,03:19 PM IST
சென்னை : நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் படி தமிழக கவர்னர் ரவிக்கு, தமிழக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரைணயை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புக்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை. 



சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன என கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் கோப்புக்களின் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்