இதையும் கொஞ்சம் கவனிங்க கவர்னர் சார்...கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

Jul 05, 2023,03:19 PM IST
சென்னை : நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் படி தமிழக கவர்னர் ரவிக்கு, தமிழக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரைணயை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புக்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை. 



சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன என கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் கோப்புக்களின் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்