இதையும் கொஞ்சம் கவனிங்க கவர்னர் சார்...கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

Jul 05, 2023,03:19 PM IST
சென்னை : நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் படி தமிழக கவர்னர் ரவிக்கு, தமிழக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரைணயை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புக்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை. 



சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன என கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் கோப்புக்களின் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்