இன்று மே 31, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 17
ஏகாதசி, கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
பிற்பகல் 12.01 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 04.32 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
ஆன்மிக பணிகள் மேற்கொள்ள, வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தடைபட்ட செயல்களை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் இன்று பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும். சிறப்பு மிகுந்த ஏகாதசிக்கு நிர்ஜல ஏகாதசி என்றும், பீம சேன ஏகாதசி என்றும் பெயர்.
இன்று யாருக்கு லாபம், யாருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ?
மேஷம் - சுகம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - நன்மை
கடகம் - லாபம்
சிம்மம் - பொறாமை
கன்னி - புகழ்
துலாம் - நட்பு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - உற்சாகம்
மகரம் - நிறைவு
கும்பம் - திருப்தி
மீனம் - சலனம்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}