இன்று மே 31, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 17
ஏகாதசி, கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
பிற்பகல் 12.01 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 04.32 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
ஆன்மிக பணிகள் மேற்கொள்ள, வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தடைபட்ட செயல்களை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் இன்று பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும். சிறப்பு மிகுந்த ஏகாதசிக்கு நிர்ஜல ஏகாதசி என்றும், பீம சேன ஏகாதசி என்றும் பெயர்.
இன்று யாருக்கு லாபம், யாருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ?
மேஷம் - சுகம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - நன்மை
கடகம் - லாபம்
சிம்மம் - பொறாமை
கன்னி - புகழ்
துலாம் - நட்பு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - உற்சாகம்
மகரம் - நிறைவு
கும்பம் - திருப்தி
மீனம் - சலனம்
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}