- வ.துர்கா தேவி
நிலவின் முதல்
ஒளித்தடம்
பதித்தது போல்
மெல்ல மின்னும்
சின்ன நெற்றி
சிற்பியின்
விரல்கள்
செதுக்கியது போல்
கூர்மையான நாசி
லோலாக்கு
இன்றியும்
கவிதை எழுத
தூண்டும்
மெல்லிய காதுகள்

பாந்தமாய் ஒளிரும்
கயல் விழிகள்
சிறு கீற்று போல
புருவ ஜாலம்
சுடிதாரில் மட்டுமல்ல,
தாவணியிலும்
மின்னும் சொர்க்கம்
மேக ஊர்வலமாய்
அலைபாயும்
கருங்கூந்தல்
வேகத்தையோ
வேகத்தடையையோ
எல்லாம் மறந்து
வண்டியில்
வேகமாய் செல்லும்
இத்தனையும்
காண தவறுவதில்லை
என் கண்கள்
ஆம்....
மருமகளை
தேடும் காலம்
வந்து விட்டது!
(About the Author: Durgadevi V, Graduate Teacher, GHS Nesal, Tiruvannamalai District)
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா
வரமும்.. வரம்பும்!
{{comments.comment}}