நேரு மாமா!

Nov 14, 2025,04:05 PM IST

- கலைவாணி ராமு, புதுச்சேரி


வெள்ளை உள்ளம் கொண்டவராம்.....

குழந்தைகளுக்கு எல்லாம் மாமாவாம்....

குடி  மக்களின் நலன் விரும்பியுமாய்.... 

பல பரி மானங்களில் தன்னை நிரூபித்தும், 

வாழ்ந்த....அல்ல அல்ல, நம் உணர்வில் இன்றும் வாழ்ந்து வரும்

நம்ம நேரு மாமா..

நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும்...

முதல் பெண் பிரதமரின் தந்தையுமாய்.... நம் மனதை கவர்ந்தவரும்.....

மலர்களை நேசிக்கும் மாசற்றவரும்...




குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவரும்.....

உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவரும்....

காந்தியுடன் இனைந்து அகிம்சை வழியில் விடுதலைக்கு பாடுபட்டவரும்....

அப்பா பெயரோ மோதிலால் நேரு....

மனைவி பெயரே கமலா நேரு...

அவர் சட்டம் படித்து வக்கீலும் ஆனாரு....

சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டு திட்டத்தையும் தீட்டினாரு......

அழகான  வெள்ளை ஆடையை 

உடுத்துவாரு.....

தன் தலைமுறையை நாட்டுக்கா அர்ப்பணித்தாரு....

உங்க மாமா வேறு....

எங்க மாமா வேறு......

ஆனால்  நம் எல்லோராலும் மாமா என அழைக்கப்பட்டாரு......

அவரின் பிறந்த நாளை

குழந்தைகள் தினமாக கொண்டாட சொன்னாரு.....

நம்ம நேருவை போற்றி 

கொண்டாடுவோம் இத் திருநாளில்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்