- கலைவாணி ராமு, புதுச்சேரி
வெள்ளை உள்ளம் கொண்டவராம்.....
குழந்தைகளுக்கு எல்லாம் மாமாவாம்....
குடி மக்களின் நலன் விரும்பியுமாய்....
பல பரி மானங்களில் தன்னை நிரூபித்தும்,
வாழ்ந்த....அல்ல அல்ல, நம் உணர்வில் இன்றும் வாழ்ந்து வரும்
நம்ம நேரு மாமா..
நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும்...
முதல் பெண் பிரதமரின் தந்தையுமாய்.... நம் மனதை கவர்ந்தவரும்.....
மலர்களை நேசிக்கும் மாசற்றவரும்...

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவரும்.....
உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவரும்....
காந்தியுடன் இனைந்து அகிம்சை வழியில் விடுதலைக்கு பாடுபட்டவரும்....
அப்பா பெயரோ மோதிலால் நேரு....
மனைவி பெயரே கமலா நேரு...
அவர் சட்டம் படித்து வக்கீலும் ஆனாரு....
சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டு திட்டத்தையும் தீட்டினாரு......
அழகான வெள்ளை ஆடையை
உடுத்துவாரு.....
தன் தலைமுறையை நாட்டுக்கா அர்ப்பணித்தாரு....
உங்க மாமா வேறு....
எங்க மாமா வேறு......
ஆனால் நம் எல்லோராலும் மாமா என அழைக்கப்பட்டாரு......
அவரின் பிறந்த நாளை
குழந்தைகள் தினமாக கொண்டாட சொன்னாரு.....
நம்ம நேருவை போற்றி
கொண்டாடுவோம் இத் திருநாளில்.
ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?
சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)
முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!
ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY
Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!
{{comments.comment}}