- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
அழகிய இதழ்களை ஆசையோடு பறித்து
அம்மியில் வைத்து
மையாக அரைத்து
உடன் பாக்கு வைத்து
மசித்து
விரல் நுனிகளில் தொப்பி வைத்து
உள்ளங்கையில் அழகிய வட்டங்கள் வரைந்து
இரு கையில் இடச்சொல்லி
தாயிடம் அடம்பிடித்து
உறங்கும் வரையிலும்
ஆடாமல் பாதுகாத்து

கனவிலும் செக்கச் சிவந்ததாய் நினைத்து
அதிகாலை கண்விழித்து
அகம் மகிழ்ந்து
கைகளின் சிவப்பில்
உள்ளம் பூரித்து
குழந்தையில் ஆனந்தமாக மகிழ்ந்து குதித்து
கனவுகளாய் குழந்தை பருவத்தை நினைவூட்டிச் சென்றது
(அமிர்தம் ரமேஷ், பெதப்பம்பட்டி, உடுமலை)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}