- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
குயில் வந்து
கூவும் என்று
கூட்டை விட்டு
பறந்து வந்தேன்
காகம் வந்து
அமர்ந்து கொண்டு
கத்திக் கரைகிறது
கூட்டமாக சேர்ந்து
காட்டத்தோடு கூட்டை
களைத்துவிட எண்ணுகிறேன்
பாவம் அதுவென்றே
பரிதாபம் கொள்ளுகிறேன்

கோபம் குறைந்து
குளிரும் மனசு
குயில் இடும்
முட்டைக்கும் சேர்த்து
அடை காப்பதும்
காகம் தானே
என்று விடைபெற்றேன்
வேறு இடம்
மயில் ஆடும்
சோலையிலே
மானும் துள்ளி
ஆடுதே
ஓடும் நதி
ஓசையிலே
தோடி ராகம்
கேட்குதே
பறவைகளின் சத்தம்
பாங்காக ஒலிக்குதே
பழங்கள் உண்ண
பறவை எச்சத்திலே
விதை கிடந்து
முளைக்குதே
விதை முளைத்து
விருட்சமாக
பறவைகளும் வசிக்குதே
வான் மழையும்
காற்றும் தந்து
மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}