தமிழன்னையே!

Sep 27, 2025,04:00 PM IST

- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை


தமிழாக நான் மாற வேண்டும்! 

தமிழே உன் அருளாலே 

நான் வாழ வேண்டும்!  

தினமிங்கு உனைப்பாட வேண்டும்! 

தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!




கற்பனை வானத்தில் பறந்து.. 

கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து.. 

உன் பொற்பாதம் அருகிலே இருந்து.. 

யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!


முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க.. 

அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க.. 

பாவேந்தர் என்னோடு வாவென்று  அழைக்க.. 

கவியரசர் கவிதையில்  கரைந்துயான் மிதக்க.!


ஒவ்வொரு சொல்லாகத் தந்து.. 

நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க.. 

எவ்வாறு பார்த்தாலும் அம்மா.. 

தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்

தமிழ் அன்னையே அருள் புரிவாய்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

news

ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?

news

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு

news

"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!

news

திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்

news

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

news

திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!

news

‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

news

NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்