வ.உ.சிதம்பரனார்.. சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே!

Nov 18, 2025,09:04 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவரே!

சிறு வயதிலே வீரமிக்கவரே!

சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவரே!

ஏழை எளிய மக்களுக்காக வாதாடியவரே!

ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவரே!

பல இயக்கங்களை நிறுவியவரே!

சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரரே!

பலமுறை சிறைக்குச் சென்றவரே!

சுதேசி இயக்கத்தை நிறுவியவரே!




சுதேசி கப்பலுக்கு சொந்தக்காரரே!

சிறையிலும் எழுத்துப்பணியை மேற்கொண்டவரே!

சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே! 

எங்களுக்காக ஓடாய்த் தேய்ந்தவரே

இன்றிருக்கும் எங்கள் நிலைக்கு

நீங்கள் அன்று இயக்கிய கப்பலும்

அந்நியருக்கு எதிராக உரத்து கொடுத்த குரலுமே காரணம்

சிங்கத் தமிழனாய்

எங்கள் கடைக்கோடி தூத்துக்குடியிலிருந்து

தமிழ்நாட்டுக்கே குரல் கொடுத்த தங்கத் தமிழனே

உனை மறவோம்.. உன் புகழ் பாடுவோம்!


கவிதை: வீ.யோகாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, சின்ன எரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி,  மயிலாடுதுறை

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

news

கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

news

வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!

news

SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்