வ.உ.சிதம்பரனார்.. சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே!

Nov 18, 2025,09:04 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவரே!

சிறு வயதிலே வீரமிக்கவரே!

சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவரே!

ஏழை எளிய மக்களுக்காக வாதாடியவரே!

ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவரே!

பல இயக்கங்களை நிறுவியவரே!

சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரரே!

பலமுறை சிறைக்குச் சென்றவரே!

சுதேசி இயக்கத்தை நிறுவியவரே!




சுதேசி கப்பலுக்கு சொந்தக்காரரே!

சிறையிலும் எழுத்துப்பணியை மேற்கொண்டவரே!

சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே! 

எங்களுக்காக ஓடாய்த் தேய்ந்தவரே

இன்றிருக்கும் எங்கள் நிலைக்கு

நீங்கள் அன்று இயக்கிய கப்பலும்

அந்நியருக்கு எதிராக உரத்து கொடுத்த குரலுமே காரணம்

சிங்கத் தமிழனாய்

எங்கள் கடைக்கோடி தூத்துக்குடியிலிருந்து

தமிழ்நாட்டுக்கே குரல் கொடுத்த தங்கத் தமிழனே

உனை மறவோம்.. உன் புகழ் பாடுவோம்!


கவிதை: வீ.யோகாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, சின்ன எரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி,  மயிலாடுதுறை

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்