வ.உ.சிதம்பரனார்.. சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே!

Nov 18, 2025,09:04 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவரே!

சிறு வயதிலே வீரமிக்கவரே!

சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவரே!

ஏழை எளிய மக்களுக்காக வாதாடியவரே!

ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவரே!

பல இயக்கங்களை நிறுவியவரே!

சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரரே!

பலமுறை சிறைக்குச் சென்றவரே!

சுதேசி இயக்கத்தை நிறுவியவரே!




சுதேசி கப்பலுக்கு சொந்தக்காரரே!

சிறையிலும் எழுத்துப்பணியை மேற்கொண்டவரே!

சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே! 

எங்களுக்காக ஓடாய்த் தேய்ந்தவரே

இன்றிருக்கும் எங்கள் நிலைக்கு

நீங்கள் அன்று இயக்கிய கப்பலும்

அந்நியருக்கு எதிராக உரத்து கொடுத்த குரலுமே காரணம்

சிங்கத் தமிழனாய்

எங்கள் கடைக்கோடி தூத்துக்குடியிலிருந்து

தமிழ்நாட்டுக்கே குரல் கொடுத்த தங்கத் தமிழனே

உனை மறவோம்.. உன் புகழ் பாடுவோம்!


கவிதை: வீ.யோகாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, சின்ன எரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி,  மயிலாடுதுறை

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இது தீராத தாகம்!

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை...பேசவும் தடையில்லை

news

உயிரெழுத்தில் உறவோசை!

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்