தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவரே!
சிறு வயதிலே வீரமிக்கவரே!
சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவரே!
ஏழை எளிய மக்களுக்காக வாதாடியவரே!
ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவரே!
பல இயக்கங்களை நிறுவியவரே!
சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரரே!
பலமுறை சிறைக்குச் சென்றவரே!
சுதேசி இயக்கத்தை நிறுவியவரே!

சுதேசி கப்பலுக்கு சொந்தக்காரரே!
சிறையிலும் எழுத்துப்பணியை மேற்கொண்டவரே!
சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே!
எங்களுக்காக ஓடாய்த் தேய்ந்தவரே
இன்றிருக்கும் எங்கள் நிலைக்கு
நீங்கள் அன்று இயக்கிய கப்பலும்
அந்நியருக்கு எதிராக உரத்து கொடுத்த குரலுமே காரணம்
சிங்கத் தமிழனாய்
எங்கள் கடைக்கோடி தூத்துக்குடியிலிருந்து
தமிழ்நாட்டுக்கே குரல் கொடுத்த தங்கத் தமிழனே
உனை மறவோம்.. உன் புகழ் பாடுவோம்!
கவிதை: வீ.யோகாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, சின்ன எரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, மயிலாடுதுறை
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}