தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவரே!
சிறு வயதிலே வீரமிக்கவரே!
சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவரே!
ஏழை எளிய மக்களுக்காக வாதாடியவரே!
ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவரே!
பல இயக்கங்களை நிறுவியவரே!
சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரரே!
பலமுறை சிறைக்குச் சென்றவரே!
சுதேசி இயக்கத்தை நிறுவியவரே!

சுதேசி கப்பலுக்கு சொந்தக்காரரே!
சிறையிலும் எழுத்துப்பணியை மேற்கொண்டவரே!
சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மலே!
எங்களுக்காக ஓடாய்த் தேய்ந்தவரே
இன்றிருக்கும் எங்கள் நிலைக்கு
நீங்கள் அன்று இயக்கிய கப்பலும்
அந்நியருக்கு எதிராக உரத்து கொடுத்த குரலுமே காரணம்
சிங்கத் தமிழனாய்
எங்கள் கடைக்கோடி தூத்துக்குடியிலிருந்து
தமிழ்நாட்டுக்கே குரல் கொடுத்த தங்கத் தமிழனே
உனை மறவோம்.. உன் புகழ் பாடுவோம்!
கவிதை: வீ.யோகாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, சின்ன எரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, மயிலாடுதுறை
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}