- கலைவாணி ராமு
மன்னில் வாழும் உயிர் இனத்துக்கு எல்லாம்
ஆக்சிஜன் மழையே....
மரம் நட்டுப் பாதுகாத்தால் மனம் கமழும் மழையே.....
கார்மேகம்
வெட்கப்பட்டு
சிந்தும் துளி
மழையே.....
கருனைக் கடல் கொந்தளித்தால் வருவது
மழையே....
மின்னல் வெட்டு தாங்க முடியாமல்
இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை மழையே..
நிறம் இல்லை,மனம் இல்லை, சுவை இலலை....
ஆனால் நீ இல்லையேல் உலகம் இல்லை மழையே......
மன்னர் ஆட்சி சிறந்தால்
மும்மாரி பொழிவாய் மழையே.....
மக்காத குப்பைகளால்
உருமாறி விட்டாய் நீயே.....
செய்த தவறுக்கு பிராயசித்தம்
செய்வோம் இனி....
மரக்கன்றுகள் நடுவோம்
தயவு காட்டுவாய் நீயே மழையே....
விவசாயம் செழிக்க உற்ற நன்பன் நீயே மழையே.....
மயிலின் தோகை விரித்த நடனம்
உன் வருகையை உனர்த்தும் மழையே......
கானும் இடமெல்லாம்
கான்கிரீட் சாலைகள் சேமிக்க இடமில்லாமல்
கடலில் கலக்கிறாய் மழையே....
உன்னை சேமிக்க மழைநீர்
தொட்டிகள் அமைப்போம்
எல்லா வீடுகளிலும்....
மரம் வளர்ப்போம்....
மழை பெருவோம்......
(புதுச்சேரியைச் சேர்ந்த கலைவாணி ராமு கவிஞர், கட்டுரையாளர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
{{comments.comment}}