- கலைவாணி ராமு
மன்னில் வாழும் உயிர் இனத்துக்கு எல்லாம்
ஆக்சிஜன் மழையே....
மரம் நட்டுப் பாதுகாத்தால் மனம் கமழும் மழையே.....
கார்மேகம்
வெட்கப்பட்டு
சிந்தும் துளி
மழையே.....
கருனைக் கடல் கொந்தளித்தால் வருவது
மழையே....
மின்னல் வெட்டு தாங்க முடியாமல்
இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை மழையே..
நிறம் இல்லை,மனம் இல்லை, சுவை இலலை....
ஆனால் நீ இல்லையேல் உலகம் இல்லை மழையே......
மன்னர் ஆட்சி சிறந்தால்
மும்மாரி பொழிவாய் மழையே.....
மக்காத குப்பைகளால்
உருமாறி விட்டாய் நீயே.....
செய்த தவறுக்கு பிராயசித்தம்
செய்வோம் இனி....
மரக்கன்றுகள் நடுவோம்
தயவு காட்டுவாய் நீயே மழையே....
விவசாயம் செழிக்க உற்ற நன்பன் நீயே மழையே.....
மயிலின் தோகை விரித்த நடனம்
உன் வருகையை உனர்த்தும் மழையே......
கானும் இடமெல்லாம்
கான்கிரீட் சாலைகள் சேமிக்க இடமில்லாமல்
கடலில் கலக்கிறாய் மழையே....
உன்னை சேமிக்க மழைநீர்
தொட்டிகள் அமைப்போம்
எல்லா வீடுகளிலும்....
மரம் வளர்ப்போம்....
மழை பெருவோம்......
(புதுச்சேரியைச் சேர்ந்த கலைவாணி ராமு கவிஞர், கட்டுரையாளர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}