- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
அலைகள் ஓய்வதில்லை...
ஓயாத அலைகளினால்...
முட்டம் கடற்கரையில் கடலோரக் கவிதைகள் பாடிக்கொண்டே ...
கிழக்கே போகும் ரயிலில்,
கொடி பறக்க... முதல் மரியாதையுடன்...
மண்வாசனை மாறாத
கிழக்குச் சீமையில் இருந்து....
16 வயதினிலே, புதுமைப்பெண் கருத்தம்மாவின்
புதிய வார்ப்பு;என் உயிர்த் தோழன்,

புது நெல்லு புது நாத்து கொண்டு நாடோடித்தென்றலுடன்..
வேதம் புதிதென காதல் ஓவியம் படைத்து..
தாவணிக்கனவுகள், சிகப்பு ரோஜாக்களை அள்ளி வீச...
கண்களால் கைது செய்யப்பட்ட ஒரு கைதியின் டைரி...
தாஜ்மஹால் தமிழ்ச்செல்வனின்.. நிழல்கள்.. இன்றல்ல, என்றும் மறையாது....
இதய அலை ஓய்ந்தாலும்....
பாரதிராஜா என்ற இயக்குநர் இமயத்தின் திரைப்படங்கள் என்னும் அலைகள் மனதில் டிக் டிக் டிக் என ஓயாமல் வந்து உறவாடிக் கொண்டே தான் இருக்கும்...
அலைகள் ஓய்வதில்லை....!
Miss you the great One and Only Bharathiraja!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}