அதிமுக கட்சி விதிகள் மாற்ற வழக்கு...தேர்தல் கமிஷன் பதில் மனுத்தாக்கல்

Aug 18, 2023,11:21 AM IST

டில்லி : அதிமுக கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் டில்லி கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடய்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் அளித்தது. ஆனால் இதவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கில் இன்று தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிகள் மாற்றத்தை அங்கீகரித்தது, எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி கோர்ட் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்