அதிமுக கட்சி விதிகள் மாற்ற வழக்கு...தேர்தல் கமிஷன் பதில் மனுத்தாக்கல்

Aug 18, 2023,11:21 AM IST

டில்லி : அதிமுக கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் டில்லி கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடய்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் அளித்தது. ஆனால் இதவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கில் இன்று தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிகள் மாற்றத்தை அங்கீகரித்தது, எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி கோர்ட் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்