அதிமுக கட்சி விதிகள் மாற்ற வழக்கு...தேர்தல் கமிஷன் பதில் மனுத்தாக்கல்

Aug 18, 2023,11:21 AM IST

டில்லி : அதிமுக கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் டில்லி கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடய்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் அளித்தது. ஆனால் இதவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கில் இன்று தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிகள் மாற்றத்தை அங்கீகரித்தது, எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி கோர்ட் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்