- பால்குளம். ம. ஆனந்தராஜ்
ஆர்ப்பரிப்போடுத் துள்ளிக் குதித்த நீரோடை!
சலசலப்போடு மேனியை வருடும் காற்று!
பசும்புற்களால் மேலாடை போர்த்திய நிலம்!
கூட்டுக் குடும்பமாய்க் கூடியிருக்கும் மரங்கள்!
வாடகையின்றி வாழும் பறவைகளின் கூடுகள்!
கூடாரமாக ஆகாயம் அரணாக மலை!

தெளிந்த நீரோடையில் துள்ளிய கயல்!
அடர்ந்த வனத்தில் ஆனந்தமாய் விலங்குகள்!
இறைவன் படைப்பின் படைத்த பயனை!
இனிதே ரசித்து வாழ்வோம் மானுடம்!
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
{{comments.comment}}