இன்று ஏப்ரல் 09 ஞாயிற்றுக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 26
ஈஸ்டர் டே, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.53 வரை திரிதியை பிறகு சதுர்த்தி திதி உள்ளது. பிற்பகல் 02.06 வரை விசாகம் நட்சத்திரம், பிறகு அனுஷம் உள்ளது. காலை 06.06 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 4 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
இன்று என்ன காரியம் செய்ய நல்ல நாள் ?
நெற்கதிர்கள் அறுப்பதற்கு, நடன பயிற்சி மேற்கொள்ள, மருந்து செய்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு ஏற்றநாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி என்பதான் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் அனைத்தும் நீங்கும்.
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}