டெல்லி: 23 வகை நாய் வகைகளை வீடுகளில் வளர்க்க மத்திய விலங்குகள் நலத்துறை தடை விதித்துள்ளது.
இவை மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும், இந்த நாய் வகைககளால் மனிதர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே இவற்றை வீடுகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டும் என்றும் வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இவற்றுக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
தடை செய்யப்பட்டுள் நாய் வகைகள்:
பிட்புல் டெர்ரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாப்பர்ட்ஷயர் டெர்ரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல் கங்கர், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகேசியன் ஷெப்பர்ட் டாக் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ள நாய் வகைகளில் சில.
இதுதவிர தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட் டாக், டோர்ன்ஜாக், சர்பிளானிநாக், ஜப்பானீஸ் டோசா, அகிடா, மஸ்டிப்ஸ், டெர்ரியர்ஸ், ரோடிஷியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கானரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்ட் டாக், கேன் கார்சோ, பான்டாக் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த வகை நாய்களை இறக்குமதி செய்யவோ, வீடுகளில் வளர்க்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}