நீங்க நாய் வளர்ப்பவரா.. இந்த வெரைட்டி உங்க வீட்ல இருக்கா.. இனி வளர்க்க முடியாது.. தடை  வந்துருச்சு!

Mar 14, 2024,06:10 PM IST

டெல்லி: 23 வகை நாய் வகைகளை வீடுகளில் வளர்க்க மத்திய விலங்குகள் நலத்துறை தடை விதித்துள்ளது.


இவை மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும், இந்த நாய் வகைககளால் மனிதர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே இவற்றை வீடுகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டும் என்றும் வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இவற்றுக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.


தடை செய்யப்பட்டுள் நாய் வகைகள்:




பிட்புல் டெர்ரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாப்பர்ட்ஷயர் டெர்ரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ  அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல் கங்கர், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகேசியன் ஷெப்பர்ட் டாக் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ள நாய் வகைகளில் சில.


இதுதவிர  தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட் டாக், டோர்ன்ஜாக், சர்பிளானிநாக், ஜப்பானீஸ் டோசா, அகிடா, மஸ்டிப்ஸ், டெர்ரியர்ஸ், ரோடிஷியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கானரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்ட் டாக், கேன் கார்சோ, பான்டாக் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.


இந்த வகை நாய்களை இறக்குமதி செய்யவோ, வீடுகளில் வளர்க்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்