டெல்லி: 23 வகை நாய் வகைகளை வீடுகளில் வளர்க்க மத்திய விலங்குகள் நலத்துறை தடை விதித்துள்ளது.
இவை மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதாகவும், இந்த நாய் வகைககளால் மனிதர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே இவற்றை வீடுகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டும் என்றும் வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இவற்றுக்குத் தடை விதித்துள்ளது மத்திய அரசு.
தடை செய்யப்பட்டுள் நாய் வகைகள்:
பிட்புல் டெர்ரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாப்பர்ட்ஷயர் டெர்ரியர், பிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல் கங்கர், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகேசியன் ஷெப்பர்ட் டாக் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ள நாய் வகைகளில் சில.
இதுதவிர தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட் டாக், டோர்ன்ஜாக், சர்பிளானிநாக், ஜப்பானீஸ் டோசா, அகிடா, மஸ்டிப்ஸ், டெர்ரியர்ஸ், ரோடிஷியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கானரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்ட் டாக், கேன் கார்சோ, பான்டாக் ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த வகை நாய்களை இறக்குமதி செய்யவோ, வீடுகளில் வளர்க்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}