சென்னை வந்தார் புரட்சி நாயகன் சேகுவாரா மகள்..நாளை பாராட்டு விழா..

Jan 17, 2023,01:45 PM IST
சென்னை: புரட்சி நாயகன் சே குவராவின் மகள் அலைடா குவரா சென்னை வந்துள்ளார்.



சே குவராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கியூபப் புரட்சி நாயகனான சே குவரா இன்றைய இளைஞர்களுக்கும் நாயகனாக இருக்கிறார். அவரது மகள்தான் டாக்டர் அலைடா குவரா. அவர் தற்போது இந்தியா வந்துள்ளார். திருவனந்தபுரம் வந்திருந்த அவர் 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

இன்றும் நாளையும் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். சென்னை வந்த அவருக்கு  விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதன்கிழமை அவருக்கு பொதுமக்கள் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்  கலந்து கொள்ளவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்