சென்னை வந்தார் புரட்சி நாயகன் சேகுவாரா மகள்..நாளை பாராட்டு விழா..

Jan 17, 2023,01:45 PM IST
சென்னை: புரட்சி நாயகன் சே குவராவின் மகள் அலைடா குவரா சென்னை வந்துள்ளார்.



சே குவராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கியூபப் புரட்சி நாயகனான சே குவரா இன்றைய இளைஞர்களுக்கும் நாயகனாக இருக்கிறார். அவரது மகள்தான் டாக்டர் அலைடா குவரா. அவர் தற்போது இந்தியா வந்துள்ளார். திருவனந்தபுரம் வந்திருந்த அவர் 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.

இன்றும் நாளையும் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். சென்னை வந்த அவருக்கு  விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதன்கிழமை அவருக்கு பொதுமக்கள் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர்  கலந்து கொள்ளவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்