சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து வீடுகளுக்குள் பாம்புகள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சமயங்களில் மக்களின் உதவிக்காக மாவட்ட வனத்துறை சார்பில் பாம்பு பிடிப்போர் தொடர்பு எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியல் இதோ. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.

1)பாபா
9841588852
(போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)
2)சக்தி
9094321393
(போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)
3)கணேசன்
7448927227
(அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)
4) ஜெய்சன்
8056204821
(குரோம்பேட்டை பகுதிகள்)
5) ராபின்
8807870610
(குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)
6) மணிகண்டன் 9840346631
(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)
7) ரவி
9600119081
(குரோம்பேட்டை ஏரியா)
8) ஷாவன் (அ) ஷேவன்
9445070909 &
6379163347
(திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)
9) நாகேந்திரன் 9940073642
(மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)
10) பிரவீன்
9962205585
(தாம்பரம் சுற்றுவட்டாரம்)
11) அர்ஜூன்
9176543213
ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)
12) சந்திரன்
9840724104
(தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)
13) முருகேசன்
9884847673
(பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)
14) விஜய் ஆனந்தன் 9884306960
(சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)
15) ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) 8489517927
(செங்கல்பட்டு மாவட்டம்)
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}