ரூ. 17,000 மதிப்பீட்டில்.. சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. நிதின் கத்காரி அறிவிப்பு

Jan 06, 2023,09:52 AM IST
சென்னை: ரூ. 17,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் சென்னை -பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே அடுத்த ஆண்டு தயாராகி விடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார்.






10 லேன்களைக் கொண்டதாக இந்த சாலை அமையும். இதில் 6 லேன்கள் நேரடியாக பெங்களூரு - சென்னைப் போக்குவரத்துக்கானது. மீதமுள்ள நான்கு லேன்களும், இடது மற்றும் வலது பக்கமாக அமையும். இவை அருகாமை நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போவதற்காக போடப்படுகின்றன. 

சென்னை பெங்களூரு  இடையிலான 6 வழிச் சாலையானது அப்படியே மைசூரு வரைக்கும் நீட்டிக்கப்படும். அதாவது சென்னையிலிருந்து இந்த சாலையில் நுழைந்தால் அப்படியே மைசூரு வரைக்கும் போகலாம்.

2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை  -பெங்களூரு நெடுஞ்சாலை தயாராகி விடும் என்றும் கத்காரி அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை தயாராகி விடும். இந்த சாலையைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அல்லது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரில் ஒருவர் அழைக்கப்படுவார் என்றும் கத்காரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்