ரூ. 17,000 மதிப்பீட்டில்.. சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. நிதின் கத்காரி அறிவிப்பு

Jan 06, 2023,09:52 AM IST
சென்னை: ரூ. 17,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் சென்னை -பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே அடுத்த ஆண்டு தயாராகி விடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார்.






10 லேன்களைக் கொண்டதாக இந்த சாலை அமையும். இதில் 6 லேன்கள் நேரடியாக பெங்களூரு - சென்னைப் போக்குவரத்துக்கானது. மீதமுள்ள நான்கு லேன்களும், இடது மற்றும் வலது பக்கமாக அமையும். இவை அருகாமை நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போவதற்காக போடப்படுகின்றன. 

சென்னை பெங்களூரு  இடையிலான 6 வழிச் சாலையானது அப்படியே மைசூரு வரைக்கும் நீட்டிக்கப்படும். அதாவது சென்னையிலிருந்து இந்த சாலையில் நுழைந்தால் அப்படியே மைசூரு வரைக்கும் போகலாம்.

2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை  -பெங்களூரு நெடுஞ்சாலை தயாராகி விடும் என்றும் கத்காரி அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை தயாராகி விடும். இந்த சாலையைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அல்லது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரில் ஒருவர் அழைக்கப்படுவார் என்றும் கத்காரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்