ரூ. 17,000 மதிப்பீட்டில்.. சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. நிதின் கத்காரி அறிவிப்பு

Jan 06, 2023,09:52 AM IST
சென்னை: ரூ. 17,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் சென்னை -பெங்களூரு எக்ஸ்பிரஸ் வே அடுத்த ஆண்டு தயாராகி விடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கத்காரி தெரிவித்துள்ளார்.






10 லேன்களைக் கொண்டதாக இந்த சாலை அமையும். இதில் 6 லேன்கள் நேரடியாக பெங்களூரு - சென்னைப் போக்குவரத்துக்கானது. மீதமுள்ள நான்கு லேன்களும், இடது மற்றும் வலது பக்கமாக அமையும். இவை அருகாமை நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் போவதற்காக போடப்படுகின்றன. 

சென்னை பெங்களூரு  இடையிலான 6 வழிச் சாலையானது அப்படியே மைசூரு வரைக்கும் நீட்டிக்கப்படும். அதாவது சென்னையிலிருந்து இந்த சாலையில் நுழைந்தால் அப்படியே மைசூரு வரைக்கும் போகலாம்.

2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை  -பெங்களூரு நெடுஞ்சாலை தயாராகி விடும் என்றும் கத்காரி அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை தயாராகி விடும். இந்த சாலையைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அல்லது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரில் ஒருவர் அழைக்கப்படுவார் என்றும் கத்காரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

news

இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்