சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் இன்று ஆங்காங்கே திடீர் கன மழை இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மேற்கு தமிழ்நாடு, உட்புறத் தமிழ்நாடு, தென் தமிழ்நாடு ஆகியவற்றில் இன்று கவனிக்கத்தக்க வகையில் மழை இருக்கும் என்றும் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இங்கு எங்கெல்லாம் மழை வாய்ப்பு இரு்கிறது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் அதிக மழைப் பொழிவு இருக்கக் கூடிய மாவட்டங்கள் - கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோயம்பத்தூர், நீலகிரி, மதுரை, கரூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
கன மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - கன்னியாகுமரி, வால்பாறை, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கொடைக்கானல். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய பகுதிகளிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று பகலில் நல்ல மழை பெய்தால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}