சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் இன்று ஆங்காங்கே திடீர் கன மழை இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மேற்கு தமிழ்நாடு, உட்புறத் தமிழ்நாடு, தென் தமிழ்நாடு ஆகியவற்றில் இன்று கவனிக்கத்தக்க வகையில் மழை இருக்கும் என்றும் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இங்கு எங்கெல்லாம் மழை வாய்ப்பு இரு்கிறது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் அதிக மழைப் பொழிவு இருக்கக் கூடிய மாவட்டங்கள் - கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோயம்பத்தூர், நீலகிரி, மதுரை, கரூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
கன மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - கன்னியாகுமரி, வால்பாறை, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கொடைக்கானல். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய பகுதிகளிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று பகலில் நல்ல மழை பெய்தால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}