சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் இன்று ஆங்காங்கே திடீர் கன மழை இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மேற்கு தமிழ்நாடு, உட்புறத் தமிழ்நாடு, தென் தமிழ்நாடு ஆகியவற்றில் இன்று கவனிக்கத்தக்க வகையில் மழை இருக்கும் என்றும் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இங்கு எங்கெல்லாம் மழை வாய்ப்பு இரு்கிறது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் அதிக மழைப் பொழிவு இருக்கக் கூடிய மாவட்டங்கள் - கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோயம்பத்தூர், நீலகிரி, மதுரை, கரூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
கன மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - கன்னியாகுமரி, வால்பாறை, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கொடைக்கானல். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய பகுதிகளிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று பகலில் நல்ல மழை பெய்தால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}