சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் இன்று ஆங்காங்கே திடீர் கன மழை இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மேற்கு தமிழ்நாடு, உட்புறத் தமிழ்நாடு, தென் தமிழ்நாடு ஆகியவற்றில் இன்று கவனிக்கத்தக்க வகையில் மழை இருக்கும் என்றும் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இங்கு எங்கெல்லாம் மழை வாய்ப்பு இரு்கிறது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் அதிக மழைப் பொழிவு இருக்கக் கூடிய மாவட்டங்கள் - கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோயம்பத்தூர், நீலகிரி, மதுரை, கரூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
கன மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் - கன்னியாகுமரி, வால்பாறை, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கொடைக்கானல். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய பகுதிகளிலும் கன மழையை எதிர்பார்க்கலாம்.
இன்று பகலில் நல்ல மழை பெய்தால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}