- தீபா ராமானுஜம்
தோழா!!!
பெண்ணும் உன்னைப்போல் பூமியில் நிம்மதியாக வாழப் பிறந்தவள்தான்...
உன்னால் முடிந்தால் அவளுடைய வாழ்வில் தென்றலாய் வீசி மகிழ்வி...
புயலாக மாறி அவளை நிலைகுலையச் செய்யாதே...
பெண்ணை நீ கொண்டாட வேண்டாம்...
அவளும் உன் அம்மா மற்றும் சகோதரி போல ஒரு ஜீவன் தான் என்று நினைத்தால் போதும்...
பெண்ணை போகப் பொருளாக மட்டும் பார்க்காதே...
அவளுக்கும் உன்னைப் போல் மனம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்...

நீ எப்படி மற்ற பெண்ணை பார்க்கிறாயோ...
அதுபோலவே உன் வீட்டுப் பெண்ணும் பார்க்கப்படுவாள்
என்பதை அறிந்து கொள்...
இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ உன்னைப் போல் அவளுக்கும் உரிமை இருக்கிறது...
பெண்ணை மதிப்பதால் நீ உன் தாய்க்கு பெருமை சேர்க்கிறாய் என்பதை மறவாதே...
பொது இடங்களில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதான் பாதுகாப்பு....
அச்சுறுத்தலாய் மாறிவிடாதே...
பெண்ணின் மனமறிந்த தோழனாய் இரு...
அவளின் உணர்வுகளை மதி...
இதுவே இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் ஆசை...
விமர்சித்து விமர்சித்து
பெண்ணைப் புண்படுத்துவதை விட
உன்னைப் பண்படுத்து...!
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}