- தீபா ராமானுஜம்
முகம் பாராமலே
மனதை நேசிக்கும் அன்பு
இனியது...
மகிழ்ச்சியாய் சிரிக்கும் தருணங்களில்
ரசிக்கும் அன்பு
அழகானது...
துயர் மிகுந்த வேளையிலே தலை கோதும்
அன்பு
பேரழகானது...

நேசித்த இதயத்தை காயப்படுத்தாத
அன்பு
மிக அழகானது...
உனக்காக நான் என்றும் இருப்பேன் என்று உணர்த்தும்
அன்பு
ஆழமானது...
மௌனத்திலும் மனதைப் புரிந்து கொள்ளும்
உயர்ந்தது...
கவலைகள் போக்க கை கோர்த்து உடன் வரும்
அன்பு
உண்மையானது...
துவண்டு போகும் வேளையிலே தோள் சாய்த்து ஆறுதல் தரும்
அன்பு
அருமையானது...
எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காத
அன்பு
நிலையானது...
விழியின் ஒளியாக
இதழின் சிரிப்பாக
மனதின் மகிழ்ச்சியாக
வாழ்வின் வசந்தமாக
வரும் அன்பு என்றும் வரமானது...!
TVK MLAs.. எம்எல்ஏக்கள்.. இந்திய அளவில் தவெகவுக்கு 5வது இடம்.. அசத்திய விஜய்!
அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?
திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்தார் இபிஎஸ்.. சி.வி.சண்முகம் காட்டம்
'கருப்பு' பட சர்ச்சை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்தது ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’!
Summer special Mango Icecream.. மாம்பழ ஐஸ்க்ரீ்ம்.. கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல!
வைகாசி விசாகத் திருவிழா .. விமரிசையாக தயாராகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
மேம்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. அவளின் (ல்) அவன்! (16)
Tamil Short Story: 10 ரூபாய்க்கு 13 லட்சம்!
Everything is better when you decide.. கவலையை தூக்கி எறிங்க.. வாழ்க்கை அழகாய்ரும்!
{{comments.comment}}