- டிலாணி ஸ்ரீதரன்
ஆண் பெண்
இருவரின்
இச்சையில் பிறந்ததாம்!
காதல் மோகத்தில் இன்பம் தீர்க்க
இனிதே
பெற்றெடுத்ததாம்!
இயலாமையினாலும் இழிவான
செயலாலும் அனாதையானதாம்!
அன்பென்ற
அமுதம் அள்ளிப் பருக மறந்த
மழலைகளாம்!
அரக்கதனமாக
விட்டு செல்லும்
அற்ப
பெற்றோர்களாம்!

மனம் உடைந்து
மகிழ்ச்சி இழந்து
விதியென
வீதியிலும்
பசியென வாழ்விலும்
யாசகனாகியவர்களாம்!
மதி இழந்த
முறைகேடான
வேலையால்
சிறுவர்
சீர்திருத்த
பள்ளியும்
நாடினார்களாம்!
கடைசியில்
அனாதைகள்
கடவுளின்
குழந்தைகள் என்ற பட்டம் பெற்றார்களாம்!
கடவுளுக்கும்
குடும்ப கட்டுபாடு அவசியம்தானாம்!
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}