- புலவர் ப.ஈஸ்வரநாதன்
நீதியைத் தேடுகிறேன்...
நிதியின் உள்ளே மறைகிறது...
சட்டம் வளைகிறது
உதிரி உதிரியாய் உடைகிறது...
ஊழல் உருவாகிறது எங்கும்
லஞ்சம் பெருகுகிறது...
குற்றம் கூடுகிறது
எப்போதும்
பதற்றம் நிலவுகிறது...
அநியாயம் அதிகமாகுது
ஆங்காங்கே
அலட்சியம் ஆரம்பமாகுது...

நித்தமும் நிம்மதி இழந்தே
மக்கள் தவிக்குது...
நியாய தேவதையோ கண்மூடி கலங்கி நிக்குது...
நியாய தராசும்
ஒரே பக்கமாய் சாயுது...
நெஞ்சத்தில்
வேதனையும்
நிழல் தேடும்
மரங்களாயின...
நீதியும் காணல
வாழ்வில்
நிலைமையும் மாறல...
பணத்தைப் பார்த்ததும்
பணிவாய்
தீர்ப்பும்
வணங்குதே...
நிழல் தேடும் மரங்களாய் நித்தமும் வாழ்க்கையே...
விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி : முதல்வர் விஜய் அறிவிப்பு
அமைச்சர் பேசியதற்காக சட்டசபையில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்
கோவை மாணவர் கொலை வழக்கு: உதயநிதியின் குற்றச்சாட்டு அமைச்சர் கொடுத்த பதிலடி
என்னோட முதல் புத்தகம் வெளியிட நான் பட்ட பாடு இருக்கே.. அப்பப்பா!
When Knowledge Meets Wisdom
பாஜக தேசிய நிர்வாகிகள் மாற்றம்: 65 பேருக்கு புதிய பொறுப்புகள் அறிவிப்பு
சில்லெனக் குளிர வைக்கும் அன்பு மழலை எச்சில் முத்தம்...!
விளிம்பு நிலை மக்களுக்கான ஒற்றுமையும், கருணையும்!
திருமண நாள்!
{{comments.comment}}