டெல்லி: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிய உள்ள நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில், பட்டதாரி பதவிகளுக்கான ஆர்ஆர்பி என்டிபிசி 2024 தேர்வுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் அவகாசம் தரப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதே போல், தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 21,22ம் தேதிக்குள் தங்க் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படிவ திருத்தத்திற்கு அக்டோபர் 23 முதல் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இளங்கலைப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், பட்டதாரி பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}