டெல்லி: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிய உள்ள நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில், பட்டதாரி பதவிகளுக்கான ஆர்ஆர்பி என்டிபிசி 2024 தேர்வுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் அவகாசம் தரப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதே போல், தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 21,22ம் தேதிக்குள் தங்க் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படிவ திருத்தத்திற்கு அக்டோபர் 23 முதல் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இளங்கலைப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், பட்டதாரி பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}