இன்று பிப்ரவரி 24 - வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு - மாசி 12, வளர்பிறை, சமநோக்கு நாள்
இன்று காலை 06.58 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. காலை 08.47 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.31 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
யாகம் செய்வதற்கு, கரும்பு பயிடுவதற்கு, ஆபரணம் செய்வதற்கு, சங்கீத தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று வராக மூர்த்தியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகையை வழிபட வளமான வாழ்க்கை அமையும். வெள்ளிக்கிழமையுடன் பஞ்சமி திதியும் இணைவதால் வாராகி அம்மனையும் வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நடக்கும்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}