இன்று பிப்ரவரி 24 - வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு - மாசி 12, வளர்பிறை, சமநோக்கு நாள்
இன்று காலை 06.58 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. காலை 08.47 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.31 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
யாகம் செய்வதற்கு, கரும்பு பயிடுவதற்கு, ஆபரணம் செய்வதற்கு, சங்கீத தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று வராக மூர்த்தியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகையை வழிபட வளமான வாழ்க்கை அமையும். வெள்ளிக்கிழமையுடன் பஞ்சமி திதியும் இணைவதால் வாராகி அம்மனையும் வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நடக்கும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}