இன்று பிப்ரவரி 24 - வெள்ளிக்கிழமை
சுபகிருது ஆண்டு - மாசி 12, வளர்பிறை, சமநோக்கு நாள்
இன்று காலை 06.58 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. காலை 08.47 வரை ரேவதி நட்சத்திரம், பிறகு அஸ்வினி நட்சத்திரம். காலை 06.31 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள் ?
யாகம் செய்வதற்கு, கரும்பு பயிடுவதற்கு, ஆபரணம் செய்வதற்கு, சங்கீத தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று வராக மூர்த்தியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் அம்பிகையை வழிபட வளமான வாழ்க்கை அமையும். வெள்ளிக்கிழமையுடன் பஞ்சமி திதியும் இணைவதால் வாராகி அம்மனையும் வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி நடக்கும்.
பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
{{comments.comment}}