இன்று பிப்ரவரி 17, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 05
அஷ்டமி, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
பகல் 01.52 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. பிப்ரவரி 16ம் தேதி மாலை 03.05 மணி முதல் பிப்ரவரி 17ம் தேதி பகல் 01.52 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 02.02 வரை கிருத்திகை நட்சத்திரமும் பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்தம், சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்கு தொடர, அரண் அமைக்க, தற்காப்பு கலைகள் கற்பதற்கு, தீட்சை பெறுவதற்கு, மந்திரங்கள் கற்க, ஹோமங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பைரவரையும் மகாலட்சுமியையும் வழிபடுவதால் செல்வம் சேரும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - பக்தி
ரிஷபம் - பெருமை
மிதுனம் - சுகம்
கடகம் - உயர்வு
சிம்மம் - தோல்வி
கன்னி - மறதி
துலாம் - சோதனை
விருச்சிகம் - வரவு
தனுசு - சுகம்
மகரம் - பகை
கும்பம் - தேர்ச்சி
மீனம் - அனுகூலம்
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
{{comments.comment}}