ஆனந்தம் அடைகிறது மனம்.... அனுபவத்தில்!

Dec 22, 2025,12:04 PM IST

- கலைவாணி ராமு


தாத்தா பாட்டி கவிதை

தாத்தா பாட்டி என்ற உறவே 

புனிதமான உறவின் வெளிப்பாடு....

தாய் அன்பிற்கு நிகரான அன்பை 

காட்டுபவள் தான் பாட்டி....

தந்தை புகட்டும் அறிவை 

அசாதாராணமாக கதைகளில் எளிதில் புரியவைப்பார் தாத்தா.... 

மகன் ,மகளுக்காக வாழ்ந்த நாட்களை விட

வசந்தமான வண்ணமயமான காலம் இந்த பொற்காலம்....

பேரக் குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து 

அவர்களின் இன் முகத்தை ரசிப்பதில் 

அலாதி பிரியமுள்ளவர்கள் தாத்தா,பாட்டிகள்.....




வீட்டின் சமையலறையில் 

சலிப்புடன் வேலை செய்கையில் 

பேரன் பேத்திகளுக்காக புதிய தின்பண்டங்கள் செய்ய 

சமையலறையில்  சந்தோஷத்தை உணர்ந்தவள் பாட்டி....

அவர்களை அள்ளி அரவனைத்து 

ஆனந்த முத்தமிடுவது 

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை 

நிறைவு செய்யும் ஆனந்தமாக..

அவர்களுடன் கை கோர்த்து நடக்கும் போது 

வானமும் வசமாகும் ....

அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகையில் 

ஆனந்தம்  அடைகிறது மனம்.... அனுபவத்தில்!


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்