லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் முதல் முறையாக ஹனுமன் சாலீசா பாடப்பட்டது.
பாகேஷ்வர் தாம் பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் இந்த ஹனுமன் சாலீசா பாடப்பட்டது. இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா முதன்முறையாக பாடப்பட்டது ஆகும். பண்டிட் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலர் பக்தி சிரத்தையுடன் அனுமன் சாலீசா பாடினர். பாகேஷ்வர் இதை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்துள்ளார்.

தீரேந்திர சாஸ்திரி காவி உடை அணிந்து மந்திரங்களை சொல்ல, மற்றவர்கள் அவரை பின்பற்றி ஹனுமன் சாலீசா பாடினர். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீரேந்திர சாஸ்திரியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்தது. அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஆன்மீக நிகழ்வுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்கிறார்.
இங்கிலாந்தில் இந்துக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இந்துக்கள் பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். இந்திய வம்சவாள இந்துவான ரிஷி சுனாக் அந்த நாட்டின் பிரதமராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஹனுமன் சாலீசா பாடப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}