- டாக்டர் கோ.லதா
மொழிகள் பலவாய் இருந்தாலும்
உணர்வுகள் கவிதைக்கே உரியது
எல்லைகள் இல்லாத உலகத்தில்
அன்பை விதைக்கும் கவிதை
மானுடம் போற்றும் மழலை
மனதின் ஆழத்து உணர்வு
கவிதை அது ஒரு கலை
கனிந்த இதயத்தின் மொழி
சோகம் துடைக்கும் தேன்
சுடர்விடும் சிந்தனைத் தூண்
கவிஞன் எனும் மந்திரவாதி
எழுத்துக்களால் எழில் செய்வான்.

காகிதத்தில் உயிர் தெறிக்கும்
கற்பனை திறம் மலரும்
அமைதி சொல்லும் கவிதை
அறம் போற்றும் கவிதை
பாரதியின் வாரிசுகளாய்
புதுமை பாடி மகிழ்வோம்
கவிதை தினமே மகிழ்
கவிதை வாசித்தே களி
நல்வாழ்வு தந்திடும் வரிகள்
நம்பிக்கை ஊட்டிடும் கனிகள்
கவிதையின் மகுடம் ஏற்றி
கவிதையாய் உலகை மாற்ற.....
இனிய சர்வதேச கவிதை தின வாழ்த்துக்கள்
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}