நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

Apr 03, 2023,04:38 PM IST

கோபு : மிளகாய்ச் செடிக்கு ஏன் தம்பி மோர் ஊத்தறீங்க

பாபு : மோர் மிளகாய் வருமான்னு பார்க்கத்தான்

கோபு : ?????

--

ராணி : ஆமா சூரியன் 2 கோடி கிலோமீட்டருக்கு அங்குட்டுதான இருக்கு?

வாணி: ஆமா.. ஏன் கேக்குற?

ராணி: எனக்கென்னமோ எங்க வீட்டு மொட்ட மாடிலதான் இருக்கிறா மாதிரியே ஒரு ஃபீலிங்!

--

ராஜா: நேத்து நைட் என் பொண்டாட்டி கூட செம சண்டை.. கடைசில அவ தரையில் மண்டி போடும் நிலைக்கு கொண்டு வந்துட்டேன்ல!

காஜா: அப்படியா சூப்பர்டா.. அப்புறம் என்னாச்சு?

ராஜா: சோபாவுக்குக் கீழே பதுங்கியிருந்த என்னைப் பார்த்து பயந்தாங்கொள்ளிப் பயலே.. வெளில வாடான்னு சவுண்டு விட்டா.. வேற வழி.. வெளியே வந்து அவ "கொடுத்ததை" வாங்கிக்கிட்டேன்!!

காஜா: அட தூ!

--

கணவன்: ஆமா நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

மனைவி: நோ நோ.. என் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்.. ஆமா நீங்க நான் செத்தா கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: நோ நோ உன் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்!!!

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்