நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

Apr 03, 2023,04:38 PM IST

கோபு : மிளகாய்ச் செடிக்கு ஏன் தம்பி மோர் ஊத்தறீங்க

பாபு : மோர் மிளகாய் வருமான்னு பார்க்கத்தான்

கோபு : ?????

--

ராணி : ஆமா சூரியன் 2 கோடி கிலோமீட்டருக்கு அங்குட்டுதான இருக்கு?

வாணி: ஆமா.. ஏன் கேக்குற?

ராணி: எனக்கென்னமோ எங்க வீட்டு மொட்ட மாடிலதான் இருக்கிறா மாதிரியே ஒரு ஃபீலிங்!

--

ராஜா: நேத்து நைட் என் பொண்டாட்டி கூட செம சண்டை.. கடைசில அவ தரையில் மண்டி போடும் நிலைக்கு கொண்டு வந்துட்டேன்ல!

காஜா: அப்படியா சூப்பர்டா.. அப்புறம் என்னாச்சு?

ராஜா: சோபாவுக்குக் கீழே பதுங்கியிருந்த என்னைப் பார்த்து பயந்தாங்கொள்ளிப் பயலே.. வெளில வாடான்னு சவுண்டு விட்டா.. வேற வழி.. வெளியே வந்து அவ "கொடுத்ததை" வாங்கிக்கிட்டேன்!!

காஜா: அட தூ!

--

கணவன்: ஆமா நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

மனைவி: நோ நோ.. என் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்.. ஆமா நீங்க நான் செத்தா கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: நோ நோ உன் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்!!!

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்