நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

Apr 03, 2023,04:38 PM IST

கோபு : மிளகாய்ச் செடிக்கு ஏன் தம்பி மோர் ஊத்தறீங்க

பாபு : மோர் மிளகாய் வருமான்னு பார்க்கத்தான்

கோபு : ?????

--

ராணி : ஆமா சூரியன் 2 கோடி கிலோமீட்டருக்கு அங்குட்டுதான இருக்கு?

வாணி: ஆமா.. ஏன் கேக்குற?

ராணி: எனக்கென்னமோ எங்க வீட்டு மொட்ட மாடிலதான் இருக்கிறா மாதிரியே ஒரு ஃபீலிங்!

--

ராஜா: நேத்து நைட் என் பொண்டாட்டி கூட செம சண்டை.. கடைசில அவ தரையில் மண்டி போடும் நிலைக்கு கொண்டு வந்துட்டேன்ல!

காஜா: அப்படியா சூப்பர்டா.. அப்புறம் என்னாச்சு?

ராஜா: சோபாவுக்குக் கீழே பதுங்கியிருந்த என்னைப் பார்த்து பயந்தாங்கொள்ளிப் பயலே.. வெளில வாடான்னு சவுண்டு விட்டா.. வேற வழி.. வெளியே வந்து அவ "கொடுத்ததை" வாங்கிக்கிட்டேன்!!

காஜா: அட தூ!

--

கணவன்: ஆமா நான் செத்ததுக்குப் பிறகு நீ யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குவியா?

மனைவி: நோ நோ.. என் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்.. ஆமா நீங்க நான் செத்தா கல்யாணம் பண்ணிப்பீங்களா?

கணவன்: நோ நோ உன் தங்கச்சி கூட மிச்ச காலத்தை கழிப்பேன்!!!

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்