சென்னை: புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சிக்கு தான் போகப் போவதில்லை என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது அவருக்கும், புதிய தலைமுறை செய்தியாளர் முருகேசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோதலைத் தொடர்ந்து, புதிய தலைமுறை விவாதத்திற்கு நாராயணன் திருப்பதி வருவார் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இந்த சவாலை புதிய தலைமுறையும் ஏற்றுக் கொண்டது. ஆனால் தற்போது அதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு தான் போகப் போவதில்லை என்று நாராயணன் திருப்பதி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:
.jpg)
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}