சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இலக்கியா அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சாப்பிட்டது ஊக்க சத்து மாத்திரை என்று கூறப்படுகிறது. அதிக அளவில் சாப்பிட்டதால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்பு டிக் டாக்கிலும், பின்னர் இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் போட்டு வந்தவர் இலக்கியா. தனது கவர்ச்சிகரமான ரீல்ஸ்களால் பிரபலமானார். அவரது ரீல்ஸ்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கூட விடாமல் தனது ரீல்ஸ்களால் கலக்கி வந்தார் இலக்கியா. பின்னர் ஒரு கட்டத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்களை விட்டு விட்டு சமையல் வீடியோக்களில் இறங்கினார்.

அவரது சமையல் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமிலும், யூடியூபிலும் பிரபலமாகி வைரலாகின. காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இலக்கியா இன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறப்பட்டது. காரணம் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் குறித்து வெளியான தகவல். ஆனால் தற்போது அதிக அளவிலான ஊக்க சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலக்கியாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி சாப்பிட்டார் என்பது குறித்து தெரியவில்லை.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}