சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இலக்கியா அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் சாப்பிட்டது ஊக்க சத்து மாத்திரை என்று கூறப்படுகிறது. அதிக அளவில் சாப்பிட்டதால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்பு டிக் டாக்கிலும், பின்னர் இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் போட்டு வந்தவர் இலக்கியா. தனது கவர்ச்சிகரமான ரீல்ஸ்களால் பிரபலமானார். அவரது ரீல்ஸ்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கூட விடாமல் தனது ரீல்ஸ்களால் கலக்கி வந்தார் இலக்கியா. பின்னர் ஒரு கட்டத்தில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்களை விட்டு விட்டு சமையல் வீடியோக்களில் இறங்கினார்.
அவரது சமையல் வீடியோக்கள், இன்ஸ்டாகிராமிலும், யூடியூபிலும் பிரபலமாகி வைரலாகின. காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இலக்கியா இன்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதலில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதாக கூறப்பட்டது. காரணம் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் குறித்து வெளியான தகவல். ஆனால் தற்போது அதிக அளவிலான ஊக்க சத்து மாத்திரைகளை சாப்பிட்டதால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இலக்கியாவுக்கு என்னாச்சு, ஏன் இப்படி சாப்பிட்டார் என்பது குறித்து தெரியவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}