சண்டிகர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026ல் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி சண்டிகரில் இரவு 07.30 அணிக்கு துவங்க உள்ளது.
2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 28ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. இதில் முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் மும்பை அணியும், மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டஸ் அணிகளும் மோத உள்ளன. இந்த போட்டி சண்டிகரில் உள்ள நியூ இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

நியூ இன்டர்நேஷனல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 11 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் முதலில் பேட் செய்த அணி 6 முறையும், இரண்டாவது பேட் செய்த அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஸ்பின் பவுலர்களை விட, வேக பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற மைதானமாக இது கருதப்படுகிறது.
வேக பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்களை கைப்பற்றிய மைதானமாக இது அமைந்துள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி டாஸ் வெல்ல போகிறது? எந்த அணி முதலில் பேட் செய்ய போகிறது? இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}