கோர்ட்டில் வேலை பார்க்க ஆசையா?... குவிந்து கிடக்கும் வாய்ப்புகள்..  உடனே அப்ளை பண்ணுங்க!

Apr 29, 2024,01:56 PM IST

சென்னை: நீதிமன்றங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களா? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்ன உயர்நீதிமன்றம். தகுதி வாய்ந்தவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில்  மே 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மே 29ம் தேதி கடைசி நாள். இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Examiner (60 பணியிடங்கள்), Reader (11), Senior Bailiff (100), Junior Bailiff/Process Server (242), Process Writer (1), Xerox Operator (53), Driver (27), Copyist Attender (16), Office Assistant 638), Cleanliness worker/Scavenger (202), Gardener (12), Watchman/ Nightwatchman (459), Nightwatchman - Masalchi (85), Watchman - Masalchi (18), Sweeper-Masalchi (1), Waterman/Waterwoman (2), Masalchi (402) ஆகிய பணிகளுக்கு  விண்ணப்பிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:  8,10th படித்திருக்க வேண்டும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதியம்: ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.


வயது: 37க்குள் இருக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in/recruitment/notification_dist லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்