சென்னை: நீதிமன்றங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களா? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்ன உயர்நீதிமன்றம். தகுதி வாய்ந்தவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மே 29ம் தேதி கடைசி நாள். இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Examiner (60 பணியிடங்கள்), Reader (11), Senior Bailiff (100), Junior Bailiff/Process Server (242), Process Writer (1), Xerox Operator (53), Driver (27), Copyist Attender (16), Office Assistant 638), Cleanliness worker/Scavenger (202), Gardener (12), Watchman/ Nightwatchman (459), Nightwatchman - Masalchi (85), Watchman - Masalchi (18), Sweeper-Masalchi (1), Waterman/Waterwoman (2), Masalchi (402) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: 8,10th படித்திருக்க வேண்டும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்: ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.
வயது: 37க்குள் இருக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in/recruitment/notification_dist லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}