கோர்ட்டில் வேலை பார்க்க ஆசையா?... குவிந்து கிடக்கும் வாய்ப்புகள்..  உடனே அப்ளை பண்ணுங்க!

Apr 29, 2024,01:56 PM IST

சென்னை: நீதிமன்றங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களா? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்ன உயர்நீதிமன்றம். தகுதி வாய்ந்தவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில்  மே 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மே 29ம் தேதி கடைசி நாள். இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Examiner (60 பணியிடங்கள்), Reader (11), Senior Bailiff (100), Junior Bailiff/Process Server (242), Process Writer (1), Xerox Operator (53), Driver (27), Copyist Attender (16), Office Assistant 638), Cleanliness worker/Scavenger (202), Gardener (12), Watchman/ Nightwatchman (459), Nightwatchman - Masalchi (85), Watchman - Masalchi (18), Sweeper-Masalchi (1), Waterman/Waterwoman (2), Masalchi (402) ஆகிய பணிகளுக்கு  விண்ணப்பிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:  8,10th படித்திருக்க வேண்டும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதியம்: ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.


வயது: 37க்குள் இருக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in/recruitment/notification_dist லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்