கோர்ட்டில் வேலை பார்க்க ஆசையா?... குவிந்து கிடக்கும் வாய்ப்புகள்..  உடனே அப்ளை பண்ணுங்க!

Apr 29, 2024,01:56 PM IST

சென்னை: நீதிமன்றங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களா? அப்ப இந்த செய்தி உங்களுக்கு தான். தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்ன உயர்நீதிமன்றம். தகுதி வாய்ந்தவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில்  மே 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மே 29ம் தேதி கடைசி நாள். இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Examiner (60 பணியிடங்கள்), Reader (11), Senior Bailiff (100), Junior Bailiff/Process Server (242), Process Writer (1), Xerox Operator (53), Driver (27), Copyist Attender (16), Office Assistant 638), Cleanliness worker/Scavenger (202), Gardener (12), Watchman/ Nightwatchman (459), Nightwatchman - Masalchi (85), Watchman - Masalchi (18), Sweeper-Masalchi (1), Waterman/Waterwoman (2), Masalchi (402) ஆகிய பணிகளுக்கு  விண்ணப்பிக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:  8,10th படித்திருக்க வேண்டும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதியம்: ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும்.


வயது: 37க்குள் இருக்க வேண்டும்


மேலும் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in/recruitment/notification_dist லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்