ஈரோடு இடைத் தேர்தல் முடியட்டும்.. "ஒரே ஒரு அதிமுக"தான் இருக்கும்.. கடம்பூர் ராஜு

Jan 22, 2023,11:15 AM IST

கோவில்பட்டி: ஈரோடு இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எந்த அணியும் இருக்காது. ஒரே அணிதான், எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கடம்பூர் ராஜு பேசினா். அப்போது அவர் பேசுகையில், ஆயிரம் எதிரிகளைக் கூட எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் ஒரே ஒரு துரோகியை சமாளிப்பதுதான் சங்கடமானது. 

2021 சட்டசபைத் தேர்தலுக்கு ஒரே தலைமை என்ற முடிவை எடுத்தோம். ஆனால் அதை தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

ஈரோடு இடைத் தேர்தல் பெரும் திருப்புமுனையாக இருக்கும். இந்தத் தேர்தல் முடியட்டும்.. அந்த அணி இந்த அணி என்று எந்த அணியும் பிறகு இருக்காது. ஒரே அணி, அது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்றார் கடம்பூர் ராஜு.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்