ஈரோடு இடைத் தேர்தல் முடியட்டும்.. "ஒரே ஒரு அதிமுக"தான் இருக்கும்.. கடம்பூர் ராஜு

Jan 22, 2023,11:15 AM IST

கோவில்பட்டி: ஈரோடு இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எந்த அணியும் இருக்காது. ஒரே அணிதான், எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கடம்பூர் ராஜு பேசினா். அப்போது அவர் பேசுகையில், ஆயிரம் எதிரிகளைக் கூட எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் ஒரே ஒரு துரோகியை சமாளிப்பதுதான் சங்கடமானது. 

2021 சட்டசபைத் தேர்தலுக்கு ஒரே தலைமை என்ற முடிவை எடுத்தோம். ஆனால் அதை தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

ஈரோடு இடைத் தேர்தல் பெரும் திருப்புமுனையாக இருக்கும். இந்தத் தேர்தல் முடியட்டும்.. அந்த அணி இந்த அணி என்று எந்த அணியும் பிறகு இருக்காது. ஒரே அணி, அது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்றார் கடம்பூர் ராஜு.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்