சென்னை: வருசா வருசம் வரும் ஒரு தர்மசங்கடம்தான் இந்த புரட்டாசி மாதம்.. புரட்டாசி வந்து விட்டாலே பெரும்பாலான வீடுகளில் அசைவத்துக்கு தடா போட்டு விடுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரன் அந்த நேரம் பார்த்துதான் ஏதாச்சும் மீனை வறுப்பான்.. இல்லாட்டி சிக்கன் குழம்பு வச்சு மூக்கைத் துளைக்க விடுவார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தப் புரட்டாசியைக் கடக்க வேண்டியுள்ளது.
மறுபக்கம் புரட்டாசி வந்ததுமே நம்ம மக்கள் கிட்ட இருந்து புதுசு புதுசா மீம்ஸ் வர ஆரம்பித்து விடும். எப்படி தான் இந்த மீம்ஸ்களை யோசிச்சு போடுவாங்கனும் தெரியல.. புரட்டாசி மாதத்தில் ஆடு, கோழி, மீன் கடைகளில் கூட்டம் இருக்காது. அது உண்மை தான். ஆனால் இந்த மாசம் நான்வெஜ் ஹோட்டல்களில் கூட்டம் மட்டும் அதிகமா இருக்கு. அதற்கும் இந்த புரட்டாசி தான் காரணம்னு சொல்றாங்க...!
எது எப்படியோ... வெஜ் சாப்பிட்டு வாய் நமநமன்னு ஒரு மாதிரிய இருக்குற இந்த நேரத்துல நாலு நான்வெஜ் மீம்ஸ்சை புடிச்சு வாயில போட்டு மனசை ஆத்திக்கலாம்.. வாங்க பாஸ்!

--

---

---

---

---

---

---

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}