சென்னை: வருசா வருசம் வரும் ஒரு தர்மசங்கடம்தான் இந்த புரட்டாசி மாதம்.. புரட்டாசி வந்து விட்டாலே பெரும்பாலான வீடுகளில் அசைவத்துக்கு தடா போட்டு விடுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரன் அந்த நேரம் பார்த்துதான் ஏதாச்சும் மீனை வறுப்பான்.. இல்லாட்டி சிக்கன் குழம்பு வச்சு மூக்கைத் துளைக்க விடுவார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தப் புரட்டாசியைக் கடக்க வேண்டியுள்ளது.
மறுபக்கம் புரட்டாசி வந்ததுமே நம்ம மக்கள் கிட்ட இருந்து புதுசு புதுசா மீம்ஸ் வர ஆரம்பித்து விடும். எப்படி தான் இந்த மீம்ஸ்களை யோசிச்சு போடுவாங்கனும் தெரியல.. புரட்டாசி மாதத்தில் ஆடு, கோழி, மீன் கடைகளில் கூட்டம் இருக்காது. அது உண்மை தான். ஆனால் இந்த மாசம் நான்வெஜ் ஹோட்டல்களில் கூட்டம் மட்டும் அதிகமா இருக்கு. அதற்கும் இந்த புரட்டாசி தான் காரணம்னு சொல்றாங்க...!
எது எப்படியோ... வெஜ் சாப்பிட்டு வாய் நமநமன்னு ஒரு மாதிரிய இருக்குற இந்த நேரத்துல நாலு நான்வெஜ் மீம்ஸ்சை புடிச்சு வாயில போட்டு மனசை ஆத்திக்கலாம்.. வாங்க பாஸ்!

--

---

---

---

---

---

---

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
{{comments.comment}}