சென்னை: வருசா வருசம் வரும் ஒரு தர்மசங்கடம்தான் இந்த புரட்டாசி மாதம்.. புரட்டாசி வந்து விட்டாலே பெரும்பாலான வீடுகளில் அசைவத்துக்கு தடா போட்டு விடுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரன் அந்த நேரம் பார்த்துதான் ஏதாச்சும் மீனை வறுப்பான்.. இல்லாட்டி சிக்கன் குழம்பு வச்சு மூக்கைத் துளைக்க விடுவார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தப் புரட்டாசியைக் கடக்க வேண்டியுள்ளது.
மறுபக்கம் புரட்டாசி வந்ததுமே நம்ம மக்கள் கிட்ட இருந்து புதுசு புதுசா மீம்ஸ் வர ஆரம்பித்து விடும். எப்படி தான் இந்த மீம்ஸ்களை யோசிச்சு போடுவாங்கனும் தெரியல.. புரட்டாசி மாதத்தில் ஆடு, கோழி, மீன் கடைகளில் கூட்டம் இருக்காது. அது உண்மை தான். ஆனால் இந்த மாசம் நான்வெஜ் ஹோட்டல்களில் கூட்டம் மட்டும் அதிகமா இருக்கு. அதற்கும் இந்த புரட்டாசி தான் காரணம்னு சொல்றாங்க...!
எது எப்படியோ... வெஜ் சாப்பிட்டு வாய் நமநமன்னு ஒரு மாதிரிய இருக்குற இந்த நேரத்துல நாலு நான்வெஜ் மீம்ஸ்சை புடிச்சு வாயில போட்டு மனசை ஆத்திக்கலாம்.. வாங்க பாஸ்!
--
---
---
---
---
---
---
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??
{{comments.comment}}