சென்னை: வருசா வருசம் வரும் ஒரு தர்மசங்கடம்தான் இந்த புரட்டாசி மாதம்.. புரட்டாசி வந்து விட்டாலே பெரும்பாலான வீடுகளில் அசைவத்துக்கு தடா போட்டு விடுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரன் அந்த நேரம் பார்த்துதான் ஏதாச்சும் மீனை வறுப்பான்.. இல்லாட்டி சிக்கன் குழம்பு வச்சு மூக்கைத் துளைக்க விடுவார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தப் புரட்டாசியைக் கடக்க வேண்டியுள்ளது.
மறுபக்கம் புரட்டாசி வந்ததுமே நம்ம மக்கள் கிட்ட இருந்து புதுசு புதுசா மீம்ஸ் வர ஆரம்பித்து விடும். எப்படி தான் இந்த மீம்ஸ்களை யோசிச்சு போடுவாங்கனும் தெரியல.. புரட்டாசி மாதத்தில் ஆடு, கோழி, மீன் கடைகளில் கூட்டம் இருக்காது. அது உண்மை தான். ஆனால் இந்த மாசம் நான்வெஜ் ஹோட்டல்களில் கூட்டம் மட்டும் அதிகமா இருக்கு. அதற்கும் இந்த புரட்டாசி தான் காரணம்னு சொல்றாங்க...!
எது எப்படியோ... வெஜ் சாப்பிட்டு வாய் நமநமன்னு ஒரு மாதிரிய இருக்குற இந்த நேரத்துல நாலு நான்வெஜ் மீம்ஸ்சை புடிச்சு வாயில போட்டு மனசை ஆத்திக்கலாம்.. வாங்க பாஸ்!

--

---

---

---

---

---

---

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}