- பா. அகிலாண்டேஸ்வரி
கலகலவென குழந்தையின் சிரிப்பு ஓசை அழகு;
சலசலவென ஓடும் நதியின் ஓசை அழகு;
கண்ணாடி வளையல்களின் ஓசை அழகு ;
ஜல் ஜல் என சலங்கையின் ஓசை அழகு ;
காற்றில் ஆடும் மரம் செடிகளின் ஓசை அழகு ;
பறவைகள் கிரீச்சிடும் ஓசை அழகு ;
பசியின் போது சமையலில் தாளிக்கும் ஓசை அழகு;
நீர் வீழ்ச்சியின் ஓசை அழகு ;

மழையின் ஓசை அழகு ;
அதற்கு முன்னே வரும் இடியின் ஓசை அழகோ அழகு.
அலைகளின் ஓசை அழகு ;
அரிதாய் போன சில்லறை காசுகளின் ஓசை அழகு;
வண்டுகள் ரீங்காரம் ஓசை அழகு ;
புத்தகம் திருப்பும் ஓசை அழகோ அழகு.
ஆனால் இந்த டிஜிட்டல் உலகில்
இவை அனைத்தும் மாயமாய் மறைந்து போனதெங்கே!
எங்கெங்கும் கேட்கும் ஒரே ஓசை
கீ கீ என்ற டிஜிட்டல் கீ போர்டு குருவியின் ஓசைதானே!
(பா. அகிலாண்டேஸ்வரி, இல்லத்தரசி, புதுமுகக் கவிஞர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்)
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}