சென்னையில் தங்காளி விலை சரசரவென உயர்வு.. இன்னிக்கு ரேட் என்ன தெரியுமா?

Jul 17, 2024,12:55 PM IST

சென்னை:  சென்னை கோயம்பேடு  மொத்த விற்பனை சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே தக்காளி சில்லறை விலைக்கு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.


சென்னையில் தக்காளி விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. மழை பெய்வதாலும், வரத்து குறைந்திருப்பதாலும் விலை உயர்ந்தபடி உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தககாளி உள்ளிட்ட காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் வருமாறு:




காய்கறிகளின் விலை நிலரம்


தக்காளி ரூ. 60-70


நெல்லிக்காய் 69-76 


பீன்ஸ் 50-90 


அவரைக்காய் 30-65


பீட்ரூட் 30-40


பாகற்காய் 35-60 


கத்திரிக்காய் 20-50


பட்டர் பீன்ஸ் 53-58 


முட்டைகோஸ் 20-28


குடைமிளகாய் 20-60


கேரட் 55-60


காளிபிளவர் 35-40


சௌசௌ 30-35


கொத்தவரங்காய் 46-51 


தேங்காய் 18-25 


பூண்டு 120- 350


பச்சை பட்டாணி 150-180 


கருணைக்கிழங்கு 25-32


கோவக்காய் 10-15 


வெண்டைக்காய் 20-40 


மாங்காய் 30-40 


மரவள்ளி 50-56 


நூக்கல் 35-40 


பெரிய வெங்காயம் 34-37


சின்ன வெங்காயம் 60-70


உருளை 30-42


முள்ளங்கி 25-35 


சேனைக்கிழங்கு 60-65 


புடலங்காய் 20-30


சுரைக்காய் 15-30


பூசணி 15-20


பழங்களின் விலை


ஆப்பிள் 170-280


வாழைப்பழம்  16-90


மாதுளை 90-230


திராட்சை 65-220


மாம்பழம் 35-180


கொய்யா 25-88


கிர்ணி பழம் 20-60


ஆரஞ்சு 70-90

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்