சென்னை: சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் நேற்று தக்காளி விலை அதிகரித்து ரூ.80க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று குறைந்து ரூ.45க்கு இறங்கி வந்து விட்டது.
காய்கறிகளில் சமையக்கு பெரிதும் பயன்படுத்தப்படுவது தக்காளியும், வெங்காயமும் தான். இவை இன்றி சமையல் செய்வது என்பது குதிரை கொம்பான விஷயமாகும். அப்படிப்பட்ட வெங்காயமும், தக்காளியும் தான் விலை உயர்ந்தாலும் அதிகமாக உயரும், குறைந்தாலும் மிகவும் அதிகளவில் குறையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே... இந்நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி மொத்த விலை கடைகளில் ரூ.80க்கு விற்கப்பட்டது. அது இன்று குறைந்து ரூ.45க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை இதோ....
காய்கறிகளின் விலை நிலரம்
தக்காளி ரூ. 45-90
நெல்லிக்காய் 69-76
இஞ்சி 70-220
பீன்ஸ் 34-120
அவரைக்காய் 30-65
பீட்ரூட் 20-100
பாகற்காய் 35-60
கத்திரிக்காய் 24-90
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 18-70
குடைமிளகாய் 20-60
கேரட் 30-120
காளிபிளவர் 35-40
சௌசௌ 30-35
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 135- 360
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 25-32
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 30-40
மரவள்ளி 50-56
நூக்கல் 35-40
பெரிய வெங்காயம் 25-60
சின்ன வெங்காயம் 30-84
உருளை 30-98
முள்ளங்கி 25-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
பழங்களின் விலை
ஆப்பிள் 80-280
வாழைப்பழம் 16-100
மாதுளை 100-230
திராட்சை 60-120
மாம்பழம் 35-150
கொய்யா 25-80
கிர்ணி பழம் 20-50
ஆரஞ்சு 35-80
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}