சென்னை: சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் நேற்று தக்காளி விலை அதிகரித்து ரூ.80க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று குறைந்து ரூ.45க்கு இறங்கி வந்து விட்டது.
காய்கறிகளில் சமையக்கு பெரிதும் பயன்படுத்தப்படுவது தக்காளியும், வெங்காயமும் தான். இவை இன்றி சமையல் செய்வது என்பது குதிரை கொம்பான விஷயமாகும். அப்படிப்பட்ட வெங்காயமும், தக்காளியும் தான் விலை உயர்ந்தாலும் அதிகமாக உயரும், குறைந்தாலும் மிகவும் அதிகளவில் குறையும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே... இந்நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி மொத்த விலை கடைகளில் ரூ.80க்கு விற்கப்பட்டது. அது இன்று குறைந்து ரூ.45க்கு விற்கப்படுகிறது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

அதன் படி இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை இதோ....
காய்கறிகளின் விலை நிலரம்
தக்காளி ரூ. 45-90
நெல்லிக்காய் 69-76
இஞ்சி 70-220
பீன்ஸ் 34-120
அவரைக்காய் 30-65
பீட்ரூட் 20-100
பாகற்காய் 35-60
கத்திரிக்காய் 24-90
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 18-70
குடைமிளகாய் 20-60
கேரட் 30-120
காளிபிளவர் 35-40
சௌசௌ 30-35
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 135- 360
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 25-32
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 30-40
மரவள்ளி 50-56
நூக்கல் 35-40
பெரிய வெங்காயம் 25-60
சின்ன வெங்காயம் 30-84
உருளை 30-98
முள்ளங்கி 25-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
பழங்களின் விலை
ஆப்பிள் 80-280
வாழைப்பழம் 16-100
மாதுளை 100-230
திராட்சை 60-120
மாம்பழம் 35-150
கொய்யா 25-80
கிர்ணி பழம் 20-50
ஆரஞ்சு 35-80
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}