- கவிஞர் க.முருகேஸ்வரி
ஆரோக்கிய வாழ்விற்கு
அடித்தளம் இடுவோம்
நடைப் பயிற்சியை
நாளும் செய்வோம்
உடற்பயிற்சியும்
உடன் செய்வோம்
நல்ல உணவு பழக்கத்தை
நாமும் ஏற்போம்

காய்கறி பழங்கள் கீரைகள்
உணவில் சேர்ப்போம்
எண்ணெய் பலகாரங்கள்
எட்ட வைப்போம்
துரித உணவை
தூக்கி எறிவோம்
பொறித்த உணவை
சுருக்கி உண்போம்
கொழுப்பைக் கொஞ்சம்
குறைத்தே சேர்ப்போம்
அலுப்பு தட்டாமல்
உழைப்பைக் கொடுப்போம்
அவசர காலத்தில்
ஆரோக்கிய வாழ்வு
சிந்தித்து செயல்பட்டால்
சீக்கிரம் கிட்டும் சிறப்புடன் வாழ்வு!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
இயற்பியலும் இயக்கமும்.. எல்லாமே அதை மையமாக வைத்துதான் நடக்குது!
சர்வதேச அளவில்.. பெண்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான மனித உரிமை மீறல் இதுதான்!
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.1,600 குறைவு!
சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு...காரணம் இது தானா?
{{comments.comment}}