- புலவர் ப.ஈஸ்வரநாதன்
என்னுள்ளே என்னுயிராய் என்னவள் கலந்திருக்க....
காணாமல் நானும் கண் கலங்கிருக்க ....
வருவாய் என்றே விழிகள் பூத்திருக்க. ...
தென்றலாய் வருடினாய் தேகம் சிலிர்க்க ....
மழையாய் பொழிந்தாய்
மனதை நனைக்க ...
மேகமாய் வந்து மின்னலாய் மறைந்தவளே...
பாசம் காட்டியே மோசம் செய்தவளே...

வழிந்த கண்ணீரில் காதலாய் சிந்தியவளே...
வாழ்க்கை வாழ்ந்திடவே வந்துவிடு என்னுள்ளே!
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர்
பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
அன்னையைப் போற்று
{{comments.comment}}