- புலவர் ப.ஈஸ்வரநாதன்
என்னுள்ளே என்னுயிராய் என்னவள் கலந்திருக்க....
காணாமல் நானும் கண் கலங்கிருக்க ....
வருவாய் என்றே விழிகள் பூத்திருக்க. ...
தென்றலாய் வருடினாய் தேகம் சிலிர்க்க ....
மழையாய் பொழிந்தாய்
மனதை நனைக்க ...
மேகமாய் வந்து மின்னலாய் மறைந்தவளே...
பாசம் காட்டியே மோசம் செய்தவளே...

வழிந்த கண்ணீரில் காதலாய் சிந்தியவளே...
வாழ்க்கை வாழ்ந்திடவே வந்துவிடு என்னுள்ளே!
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர்
பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
மிளகுத்தக்காளி என்ற மணத்தக்காளி
Short Story: தபால் பெட்டி
நண்பேண்டா.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது
அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!
என்னுள்ளே என்னவள்!
Monday Motivation: கவனமிலா கவன ஈர்ப்புகள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
{{comments.comment}}