மேற்கு வங்காள டிஜிபி ராஜீவ் குமாரை.. அதிரடியாக இடமாற்றம் செய்தது.. தேர்தல் ஆணையம்

Mar 18, 2024,03:26 PM IST

டெல்லி: மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.  மேலும் 6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்களையும் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் முடியும் வரை அதிகாரிகள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார்கள். அதிகாரிகள் இடமாற்றத்தை தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.




மேற்கு வங்காள மாநிலத்தில் டிஜிபி ராஜீவ் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்துறைச் செயலாளர்கள், முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


பிருஹன் மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சஹல், மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு மாநகராட்சி உயர் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற இடமாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்