அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு

Jul 20, 2026,05:13 PM IST

சென்னை: கல்வி வளர்ச்சி நாள் அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மில் கொண்டாடப்பட்டது. 




பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி அம்மா 2025-2026 ம் கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நூறு சதவீதம் அளித்த ஆசிரியர்களுக்கு சிறப்புச் செய்தார்.




மாணவர்களுடன் கலந்துரையாடினார்.சிறப்பு விருந்தினர்களாக எம் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் குருவேல் அறக்கட்டளை, பிபிஆர் நலச்சங்கம் மற்றும் நலம் செய விரும்பு அறக்கட்டளையின் அனைத்து திருவாளர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.




குருவேல் அறக்கட்டளை பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசுத் தொகை வழங்கி சிறப்பு செய்தது.


விழாவை தலைமை ஆசிரியர்,  பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்பாடு செய்தனர்.


செய்தி: மு. பாரதி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு

news

"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்

news

Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!

news

சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!

news

அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு

news

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!

news

மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026

news

கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்