- கவிமாமணி ஏரூர் அலாவுதீன்
நித்தமும் கற்பனையில்
உன்னையே நினைத்து
நித்திரை இல்லா
இராத்தியின் தாலாட்டாக உன் நினைவுகள் என்னைக் கொல்லுதடி!!
பாதையில் நடக்கையிலும்
குனிந்து எதையோ
தேடிக் கொள்ளுது
இரு விழிகளும்
உன்கால் தடமேனும் கண்டிட
முடியாதா என்று!!

கண்ணீரை மையாக்கி
உன் நினைவுகளைச்
செதுக்குகிறேன்
கவிதைகளாகக்
கண்டிடுமோ உன்
விழிகள்!!
நீயில்லா வாழ்க்கை
எதற்காக நிலவே
எனக்கு!!
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}